Friday, January 14, 2011

தங்கமீன் இணைய இதழ் - ஜனவரி 2011

வணக்கம்,

சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் 'தங்கமீன்' - ஜனவரி 2011 இதழ் - வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள். கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த மின்னஞ்சலை உங்கள் அன்பு நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி!



ஒலி & ஒளி : சரவணன் அய்யாவு
திடீர்னு ஒரு ஃபோன் வருது, 'ஹலோ வசந்தம்' நிகழ்ச்சியைப் படைக்க நீங்க செலக்ட் ஆகிஇருக்கிங்கன்னு! எனக்கு பெரிய ஷாக்! அது நடந்தது 2003-ல். இதோ ஏழு வருடம் ஓ...
தமிழகம் : சாரு நிவேதிதா
என்னை என் தெருவில் வசிப்பவர்கள் ‘விஜய் டிவி சார்’ என்று அழைக்க ஆரம்பித்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டேன். காரணம், 40...
தமிழகம் : மாலன்
மகாத்மா காந்தி மதுவை ஒரு சமூகப் பிரசினையாகப் பார்த்தார். ராகுல் அதைத் தனிமனிதப் பிரசினையாகப் பார்க்கிறார் என்பது புரிந்தது.கூட்டம் கலைந்த போது பரவலாக ...
இளமைப் பக்கம் : ஜெயதேவி
அதில் வெற்றி, தோல்வி, கிண்டல், கேலி, விமர்சனம் பல பல... பெண்ணல்லவா! எல்லாவற்றையும் சமாளித்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பல சிறிய முயற்சிகள...
கட்டுரை : இந்திரஜித்
மக்களை வசீகரித்த அவருடைய நகைச்சுவை, அவரை மட்டும் விடாமல் சோதித்தது. பல இக்கட்டானநேரங்களில் உட்கார்ந்து கொண்டு அவசர அவசரமாக நகைச்சுவை நாடகத்தை எழுதி மு...
சமூகம் : ஷானவாஸ்
கூட்டம் முடிந்தவுடன் கட்டிட CEO என்னைக் கூப்பிட்டார். 6 வது மாடியில் டாய்லெட் பேப்பர் இல்லை ஒரே அசுத்தம் என்ன வேலை கிழிக்கிறீர்கள் என்றார். நான் ஷெர்ல...
சிறுகதை : சூர்ய ரத்னா
நாம் இரவு ராணிகளாக இல்லாமல் ஒழுக்கமாக நடந்து கொண்டால், குடும்பத்துடன் கூட வருவார்கள் என்றேன். ஆர்வம் காட்டிய சில வெளி நண்பர்கள் பங்குதாரர்களாகச் சேர ம...
சமூகம் : மணி சரவணன்
'ஏண்டா உன்புத்தி இப்படிப் போகுது. அங்க உக்காந்து சாப்பிட்டு, அதுல ஒரு சாப்பாடு கட்டுன பேப்பரு காத்துல பறந்து போயி குப்பையா ஆச்சுன்னா NEAகாரங்க தலைக்கு...
ஒலி & ஒளி : தஸ்மைஸ்ரீ என்.நாயுடு
சொல்லாத காதல், சொல்ல முடியாத காதல் மற்றும் சொல்லக் கூடாத காதல் எனக் காதலை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் நாடகத் தொடர்தான் 'சொல்லாமலே'. 'நி...
பிஸினஸ் : ஆதித்யா
தொழில் தொடர்புகளையும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பளித்த இந்த நிகழ்ச்சி தொடர்ந்து மேம்பட்டு வரும் சிங்கப்பூர் இந்தியத் தொழில் வர்த்தக சபையின் செயல்பாடுகளு...
சினிமா : எம்.கே.குமார்
எல்லாப்படத்திலேயும் ஏதாவது ஒரு சாகசம் செய்யணும்; இல்லாட்டி உன் உச்சி மண்டையில சுர்ருங்கும்ங்கிறது எனக்குத் தெரியும் தலீவா.
சமூகம் : கவிஞரேறு அமலதாசன்
திரு.வை.திருநாவுக்கரசு, 1988ஆம் ஆண்டு அரசாங்கப் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1989ஆம் ஆண்டு மறுபடியும் தமிழ்முரசுப் பணிக்குத் திரும்பினார். 200...
தமிழகம் : பிச்சினிக்காடு இளங்கோ
இராமாயணம் பற்றி எழுதியதைப் படித்துவிட்டுப் பாராட்டியவர் கலைஞர். அவரிடம் கேட்டதற்கு “எனக்கு ராமாயணத்தில் வரும் வாலியும் பிடிக்கும்.வாலி எழுதும் இராமாயண...
இளமைப் பக்கம் : நாராயணன் SNV
2007-ல் ஒரு கான்செப்டா உருவாகி, 2008-ல் வடிவம் பெற்றது 'இவன் புரடக்ஷன்ஸ்'. அதில் இருந்து, இதுவரை 10 புராஜக்ட்ஸுக்கு மேலே செய்திருக்கிறோம். முதல் வருட...
மலேசியா : தயாஜி வெள்ளைரோஜா
அங்கு, தன்னோட வசதிக்கு ஏற்ற மாதிரித்தான் சாமியையும் தேர்ந்தெடுப்பாங்க. மதுவும் மாமிசமும்னா ஒரு சாமி.... மது மட்டும் போதும்னா ஒரு சாமி...... வருடத்தில்...
சமூகம் : செ.ப.பன்னீர் செல்வம்
சீன மாணவிகள் எந்தத் தமிழ்ப்பாட்டுக்குக் கோலாட்டம் ஆடினர் என்று கேட்டேன். சீன மாணவிகள் “ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது”--- என்னும் தமிழ்ப்பாட...
கட்டுரை : இளவழகன் முருகன்
விஷம் விஷத்தை முறிக்கும் என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். Tick எனப்படும் ஒருவகை விஷ வண்டின் விஷம் மனிதரின் மாரடைப்பைத் தடுக்கும் என்று தெரியுமா?
சினிமா : புதுமைத்தேனீ மா. அன்பழகன்
வாலிக்குக் கிலி பிடித்துவிட்டது. நீங்கள் நம்பமாட்டீர்கள், பதினாறு நாட்கள் தினம் அரை நாள் வந்து உட்காருவார்; எழுதுவார்;எழுதுவார்; டைரக்டரிடம் படித்துக்...
கவிதை
ஓட்டைக் கூரை ஒட்டிய வயிறு கிழிந்த உடை யாரம்மா…நீ ம்…இலட்சுமி! நதிக்கரையோரம் தோன்றிய நாகரிகம் – இன்று கடற்கரையோரம் கட்டுமர நிழலில் கப்பலேறுகிற...
விளையாட்டு : சரத் சந்திரன்
டெண்டுல்கரும், லக்ஷ்மனணும் கூட இன்னும் ஓரிரு ஆண்டுகள் விளையாடுவார்கள். அதற்குப் பின்? எப்படிப் பார்த்தாலும், இன்னும் மூன்று ஆண்டுகளில், அடுத்த 'தலைமுற...
பொது : சுப்ரமணியன் ரமேஷ்
நாஞ்சில் நாடனின் கதைகள் பசித்த மனிதர்களைப் பற்றியவை. நுணுக்கமான சமையல் வர்ணனைகள் கொண்டவை.கதாபாத்திரங்கள் பேசாவிட்டால் ஆசிரியரே இடைவெட்டிப் பேசும் அளவி...
கட்டுரை : டாக்டர் சபா.இராஜேந்திரன்
ஒரு வீணையின் கம்பியை எடுத்துக் கொள்வோம். கம்பியில் tension இருந்தால்தான் அதை மீட்டும்போது இனிய நாதம் வரும். வீணையை மீட்டும்போது விரல்கள் ஒரு முனைக்க...
கட்டுரை : மாகோ
நான் அவரிடம் 'ஐயா, காந்தி கண்ணதாசன் அவர்களின் பேச்சைக்கேட்க வந்தவர்களுள் நீங்கள் இரண்டாமவர். நான் ஒருவன்தான் முதலிலேயே வந்துவிட்டேன்' என்றேன். அவர் சி...
ஒலி & ஒளி : கெளஷிக் ஐயர்
மனோ சாரோட 2 முறை பயிற்சி செஞ்சேன். அது, அற்புதமான அனுபவமா இருந்துச்சு. பாடும் போது'மைக்'கை எப்படிப் பிடிக்கிறது, எப்படி அடி வயிற்றிலிருந்து குரலெடுத்த...

No comments:

Search This Blog